இடுகை பற்றிய விபரங்கள்
பதின்ம பருவத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகள் - இப்போதெல்லாம் அழகான நினைவுகளாக, மனதை வருடும் ஞாபகங்களாக - நம்மை மகிழ்ச்சியுற வைக்கிறது. அந்த வகையில் பதிவர் ரமணி அவர்களின் "தீதும் நன்றும் பிறர் தர வாரா..." தளத்தில் - "முடிவு தெரியாக் கதைகள்" எனும் பதிவை வாசித்த போது - எனக்கும் எனக்குள் புதைந்துள்ள நூலக ஞாபகங்களை மீட்டி விட்டது. நூலகம் குறித்தெல்லாம் அப்போது ஒன்று தெரியாது.பள்ளி முடிந்த பிறகு - நாங்கள் கூடும் இடத்திற்கு அருகே "மாநில செய்தி அலுவலகம்" என்கிற அரசு அலுவலகம் ஒன்று இருந்தது. அரசு பத்திரிகைகளுக்கு...
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம் -Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Tamil cinema news






