ஒரு குரங்கின் சுய சரிதம் « Anubavajothidam.com | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



swamy7867 612 நாள் முன்பு (http://kavithai07.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
ஒரு ஊர்ல ஒரு குரங்கு. பேரு மதி. ஆசையே உலகத்துன்பங்களுக்கு காரணம்ங்கற தத்துவம் சின்ன வயசுலயே தெரிஞ்சிருந்தாலும் (உபயம்: பாட புஸ்தவம்) எல்லாத்துக்கும் ஆசைப்படற வயசு. ஊர்ல உள்ள குரங்கெல்லாம் கழுத்துல பேதி மருந்து குடிச்சா மலத்துல வர்ர நாடா புழு சைஸ்ல மைனர் செயின் போட்டுக்கிட்டு கண்டிக்கல்லு சைஸ்ல ஃபோனு, ஐ பாடுன்னு வச்சுக்கிட்டு லட்ச ரூபா பைக்குல சீறிக்கிட்டு கிடக்க மதியோட அப்பா குரங்கு மட்டும் " தாளி ! இப்பமே ஓசோன் கிளிஞ்சு தொங்குதாம். எங்கபார்த்தாலும் ஆக்சிடெண்ட். பெட் ரோல் விலைய கூட புல்லியன் மார்க்கெட்டு கணக்கா இன்றைய...