Submitted
February 08, 2010 | 11 votes | 1 comments
சரத் பொன்சேகா கைது செய்யப் பட்டார்.சரத் பொன்சேகா கைது - இலங்கையில் பதட்டம்.முன்னாள் ராணுவத் தளபதியும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா இன்று இரவு ஒன்பது மணியளவில் அவரது அலுவலகத்தில் வைத்து இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது ஊடகப் பேச்சாளரான சேனக டி சில்வாவினையும் இராணுவப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது நடவடிக்கையைப் படம் பிடித்த டெய்லி மிரர் மற்றும் AFP பத்திரிகையாளர்களின் கமராவிலிருந்த மெமரிக் கார்ட்டினை சுற்றியிருந்த ராணுவத்தினர் பறித்தெடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் சென்று ஆட இந்தியருக்கும், இந்தியா வந்து ஆட பாகிஸ்தானியருக்கும் விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் ஒருபுறம். ஐ.பி.எல் ல் பாகிஸ்தானியரை ஏற்க மறுக்கும் அணிகளின் ....... மேலும் படிக்க
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பகுத்தறிவாளர்களுக்கும் அலகு குத்துவதில் உடன்பாடு இல்லாதவர்களுக்கும் உண்டான இடுகை அல்ல இது. தொடர்வது உங்கள் விருப்பம் ....... மேலும் படிக்க
நாக்பூர் வழமையான சொதப்பல் இந்திய ஆடுகளமாக தொடர்ந்தும் இருப்பதால் இந்த போட்டி சமநிலையிலேயே அதிகம் முடிவடையும் என்று எதிர்வுகூரலாம் ....... மேலும் படிக்க
உலக அரங்கில் அரசியலை வைத்து சினிமா எடுப்பார்கள் ஆனால் சினிமாவை வைத்து அரசியல் செய்யமாட்டர்கள். ஆனால் இந்தியாவில் சினிமாவை வைத்துதான் அரசியலே செய்வார்கள் ....... மேலும் படிக்க
வறுமை ஒளித்தல் என்பது மனிதாபிமானத்தை விரும்பும் அனைவரினதும் கவனயீர்ப்பைப் பெறும் முக்கியமான விடயமாக அமைய வேண்டும். குறைந்த பட்சம் வீணான ஒவ்வொரு சதத்தை செலவளிக்கும ....... மேலும் படிக்க
போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என அவர் திங்கட்கிழமை பகல் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையி ....... மேலும் படிக்க