அன்னை வழிபாடென்பது இந்த ஆதிசக்தியை, நாம் அறிந்து உணர்ந்திருக்கும் தாயின் வடிவில் வழங்கும் வணக்க முறையாகும். மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட வடிவங்களில் இருந்தும், உலகின் பல பகுதிகளில் கிட்டும் வடிவங்களில் இருந்தும், இவ்வழிபாட்டின் தொன்மையை, அதை களங்கமில்லா ஆதி மனிதன் உணர்ந்திருந்ததை குறிக்கிற
கருத்துக்கள்
No one has commented on this article yet.